விஸ்வரூபம் எடுக்கும் பழனி நில மோசடி… கொடைக்கானலில் வைத்து முக்கிய நபர் கைது…!
பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் கைது. இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் தலைமறைவு. அவரது மனைவி தந்தை…
ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்
பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கொடைக்கானலில் கைது. இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் தலைமறைவு. அவரது மனைவி தந்தை…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும்…