மனிதாபிமானம் செத்துவிட்டதா? 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமத்தில், மாடுகளை மேய்க்க சென்றிருந்த 80 வயது மூதாட்டி மீது மதியம் சுமார் 3…
