“எளிமையின் சிகரத்திற்கு இப்படியொரு அவலமா? வாணியம்பாடி குப்பை மேட்டில் வீசப்பட்ட தோழர் ஜீவா சிலை!
இந்தியாவின் சுதந்திரத்தை நாம் இன்று சுகமாக அனுபவிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே அரசு நிகழ்வுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.…
