“என் புள்ளைய 20 பேர் அடிச்சது கோஷ்டி சண்டையா?..” – அமைச்சரின் பேச்சால் கதறிய தாய்!
கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, “மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் குறிப்பிட்டது பெரும்…
