‘‘படிப்பும் பதவியும் வேஷம்.. மூளையில் இன்னும் குப்பை!’’ – ஐடி கர்ப்பிணியை பலியாக்கிய குடும்பத்தின் விபரீத முடிவு!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தலைவாய்ப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சசிகலா, 32 வயதுடைய அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஆவார்.…
