நடிகை தீபாவின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! டீக்கடையில் வைத்து வெட்டிய மர்ம நபர்கள்!
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியிலுள்ள மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (72). இவர் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை தீபாவின் தந்தை ஆவார்.…
