“90 நாட்களாக பிணவறையில் இருந்த உடல்… இன்று அரசே தகனம் செய்தது ஏன்? முழு விபரம் இதோ!”
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரின் உடலை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி அரசே தகனம் செய்யும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காவல் மரணத்திற்கு நீதி கோரி அவரது குடும்பத்தினர் 100 நாட்களுக்கும் மேலாக உடலைப் பெற்றுக்கொள்ளாமல்…
