“பணத்தை தொடல.. நகையை மட்டும் எடுத்தது ஏன்? சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை.. அதிரடியில் 4 தனிப்படைகள்!”
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தனியாக வசித்து வந்த முதிய தம்பதியினர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய 4 தனிப்படைகள்…
