விருந்தில் தொடங்கிய விவாதம்… கொலையில் முடிந்த கொடூரம்: கோவையில் அரங்கேறிய ‘செல்ஃபி’ பயங்கரம்!
பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான அஸ்வின், கல் உடைக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவருடன் 22 வயதான மாதேஷ், 19 வயதான விஷ்ணு…
