‘வேட்டையன்’ தோல்வியால் வந்த நடுக்கம்..? சூர்யாவிடம் தஞ்சமடைந்த த.ஜெ,ஞானவேல்..!
தமிழ் திரையுலகில் தற்போது ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ‘ஜெய் பீம்’ என்னும் ஒரு மாபெரும் காவியத்தைத் தந்த சூர்யாவும் அப்படத்தின் இயக்குனர் த.ஜெ.ஞானவேலும் மீண்டும் இணையப்போகிறார்கள் என்பதுதான் அது. இந்தச் செய்தி ஒருபுறம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினாலும், மறுபுறம்…
