வழுக்கி விழுந்ததாக நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி..!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சங்கராபுரத்தில், மதுபோதையில் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை, அவரது மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம்…
