மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைப்பு..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!
உஜ்வாலா யோஜனா பயனாளிகள் இனி ஆண்டுக்கு நான்கு மானிய சிலிண்டர்களை மட்டுமே பெறுவார்கள். ஆண்டுதோறும் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து நான்காக அரசு குறைத்துள்ளது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வயதுவந்த பெண்களுக்கு மானியத்துடன் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா…
