என்னது.. கஞ்சா செடி வளர்த்தது பசு மாட்டுக்கா? – போலீசாரையே அதிர வைத்த ஓட்டுனரின் வாக்குமூலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பசுமாடுகளின் நோயைக் குணப்படுத்த கஞ்சா செடி வளர்த்ததாக டிராக்டர் ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 32 கஞ்சா செடிகள்…
