சென்னை ஐடி ஊழியர்களே உஷார்! நள்ளிரவில் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
சென்னை ராமாபுரம் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரவாயல் பூத்தபேடு பகுதியைச் சேர்ந்த தச்சர் முருகன் (29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமாபுரத்தில் தோழிகளுடன் வாடகை வீட்டில் தங்கி வசித்து…
