ஆம்பூர் அருகே அடுத்தடுத்து வீடுகளில் புகுந்த மர்ம நபர் நகை கொள்ளை – மக்கள் பீதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் மர்ம நபர் ஒருவர் கிரிஜா என்பவரின் வீட்டிற்குள் புகுந்து அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தங்கத் தாலியை பறித்தும், தொடர்ந்து விஜயகுமார் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது…
