”விமானத்துக்குள் மல்யுத்தம் போல மோதல் – சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி!”
சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் மது போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 186 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம்…
