ஆசையில் துபாய் சென்ற பெண்களுக்கு நடந்த கொடூரம்… வெளியான பரபரப்பு உண்மை!”
கேரளாவில் துபாயை மையமாகக் கொண்டு இயங்கி வந்த சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கொச்சி சிட்டி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாடலிங் மற்றும் பியூட்டி பார்லர் வேலைவாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களை துபாய்க்கு கடத்தி சென்று, போதைப்பொருள் கொடுத்து…
