“நள்ளிரவில் ஏணியோடு வந்த திருடன்! வத்தலகுண்டு கோயில் கோபுர கலசம் கொள்ளை.. அதிர வைக்கும் CCTV வீடியோ!”
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பழமையான கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், கோபுரத்தில் இருந்த கலசங்களைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
