கணவன் மரணத்தால் தாய்… அம்மா மரணத்தால் மகன்… துயரம் தாங்காமல் அடுத்தடுத்து விபரீதம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில், கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாயின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மகனும் ரயிலில் பாய்ந்து…
