41 உயிர்கள் பலியான கரூர் துயரம்: தேர்தல் இடைவெளிக்கு பின் சிபிஐ கையில் எடுத்த விசாரணை!
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தனது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.…
