ஆரோவிலில் அடிதடி… மத்திய அரசு திட்டத்தால் இருதரப்பினர் இடையே கைகலப்பு…!
ஆரோவில் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து புதுச்சேரி அருகே அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரத்தில் சுமார் 3500 வெளிநாடு மற்றும் உள்நாட்டினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் சர்வதேச நகரத்தை…
