ஆபத்து…! ஆபத்து…!! – அவசர அவசரமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்…!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து…
