“பழனி கோவில் நில மோசடி: அதிகாலை 4 மணி ரெய்டு… சிக்கிய 50 பத்திரங்கள்… சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்!”
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
