3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில நபர், 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை…
