திருச்சியில் தவறான சிகிச்சை அதிர்ச்சி – நர்சிங் மாணவி உயிரிழப்பு, மருத்துவமனை முன்பு போராட்டம்
திருச்சியில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவியின் உறவினர்கள், சக மாணவர்கள் மற்றும் செவிலியர்கள்…
