குடும்பத் தகராறா? சொத்து விவகாரமா? தஞ்சையை உலுக்கிய சிறைபிடிப்பு சம்பவம்.. பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வழக்கறிஞர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி…
