“இது எங்க காலம்…” – குளத்தில் மணல் திருடிய தவெக பிரமுகர்கள் போலீசைக் கண்டதும் தலைத்தெறிக்க ஓட்டம்…!
சாணார்பட்டி அருகே குளத்தில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட தவெக பிரமுகர்கள் இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம். மணல் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி மற்றும்…
