“சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன்!”
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாகக் கூறி கணவன் பிரபாகரன் (30) கொட்டக்குடி கிராம நிர்வாக…
