சென்னை அருகே பேரதிர்ச்சி – பயங்கர சத்தத்துடன் தெறித்த ரத்தம்… கொக்கு சுடும் துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை…!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தாய் மற்றும் மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசித்து வருபவர்…
