“மக்களைக் காக்கும் மருத்துவமனையிலா இந்த அவலம்?” – திருச்சி GH-ல் மூதாட்டியை எலி கடித்த அதிர்ச்சிப் பின்னணி!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவமனையின்…
