“30 ஆண்டு பேருந்து சேவைக்கு திடீர் பிரேக்! பக்தர்கள், மலைக்கிராம மக்கள் அவதி!”
ஆடி அமாவாசையை முன்னிட்டு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கும் செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது. தங்கம்மாள்புரம்…
