வம்சம் தளைக்கணுமா..? முதலில் குலதெய்வத்தை கும்பிடுங்க..!
தமிழர் பண்பாட்டிலும் ஆன்மீகத்திலும் குலதெய்வ வழிபாடு என்பது வேர் போன்றது. ‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே’ என்பது பழமொழி. ஒரு குடும்பத்தின் வம்சாவளியைக் காக்கும் சக்தியாகவும், முன்னோர்களின் ஆசியாகவும் குலதெய்வம் கருதப்படுகிறது. குலதெய்வத்தின் முக்கியத்துவம்குலதெய்வம் என்பது நம் முன்னோர்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு…
